Tag: corona

ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம்…

உ.பி.யில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10,000 அபராதம் வசூல்…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாஸ்க் அணியாமல் விதிமுறைகளை மீறுவோரிடம் ரூ.10.000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை…

ஜூன் தொடக்கம் முதல் கிடைக்க உள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி : விலை $10

டில்லி ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி வரும் ஜூன் மாத தொடக்கத்தி8ல் வெளியாகும் எனவும் அதன் விலை $10 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2…

கொரோனாவில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து…!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,…

ஜார்கண்டில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 29 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு….!

ராஞ்சி: ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து,…

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி…!

டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: கொரோனா அறிகுறிகளுடன் இருந்தநிலையில் சோதனை செய்ததில்…

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது: ஆம்னி பேருந்து சங்கத்தினர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

மனைவிக்கு கொரோனா: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டிவிட்…

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கெஜ்ரிவால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளது. இதனால்,…

20/04/2020 9AM: இந்தியாவில் புதிதாக 2,59,170 பேர் பாதிப்பு; 1,761 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1,761 உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக…

இந்தியாவில் நேற்று 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையில் நாடெங்கும் பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில…