Tag: Corona virus

ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்து கொரோனாவை குணப்படுத்தும்! ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, சோதனை விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை 2,09,035 பேருக்கு ஸ்கிரினிங் டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,…

கொரோனா எதிரொலியாக எந்த கைதிகளை விடுவிக்கலாம்? உயர்மட்ட குழு அமைக்க மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா பாதிப்பால் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை…

கொரோனா அச்சுறுத்தல் : சென்னை ஹுண்டாய் நிறுவனம் இன்று முதல் மூடல்

சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை அருகில் உள்ள ஹுண்டாய் கார் தயாரிக்கும் நிறுவனம் மூடப்பட உள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாகப் பல…

தனிமைப்ப்டுத்திக் கொள்ள மறுப்போர் மீது சட்ட நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்  எச்சரிக்கை

சென்னை கொரோனா சந்தேகத்தினால் தனிமைப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்றுடன் கொரோனா வைரஸால்…

கடந்த 30 நாட்களில் வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு அரசு வேண்டுகோள்

திருப்பூர் தமிழக அரசின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கடந்த 30 நாட்களில் வெளிநாடு சென்று திரும்பிய்வர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின் விவரம் இதோ கொரோனா…

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை : தமிழக சுகாதார அமைச்சர்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும்…

நேற்று பீகாரில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம்

பாட்னா கத்தாரில் இருந்து வந்த ஒருவர் மரணமடைந்ததால் பீகார் மாநிலத்தில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி நேற்று…

கேரளா : கொரோனா எச்சரிக்கையை மீறிய கோவில், தேவாலயம், மசூதிகள் மீது வழக்கு

திருவனந்தபுரம் கொரோனா எச்சரிக்கையை மீறி கேரளாவில் திருவிழா கூட்டங்கள் நடத்திய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…

கொரோனா: புனேவில் 25% ஊழியர்களுடன் இயங்கும் ஐடி நிறுவனங்கள்

புனே கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக உள்ள நிலையில் புனே ஐடி நிறுவனங்கள் 25% ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. உலகெங்கும் உள்ள மக்களை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா…