கேரளாவில் 24 மணி நேரத்தில் புதியதாக கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கேரளாவில் தான் முதன்முதலாக…