Tag: Corona virus

தொழிற்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு! மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: தொழிற்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு செய்யும் வகையிலான சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ந்தேதி…

2022 இறுதிக்குள் கொரோனாவில் இருந்து உலக நாடுகள் இயல்புநிலைக்கு திரும்பும்! டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

சென்னை: கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் 2022 இறுதிக்குள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவும்யா…

25/08/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

25/08/20201: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பு 648 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பும் , 648 பேர் உயிரிழந்தும், 34, 169 பேர் தொற்று பாதிப்பில் இருந்து…

சென்னையின் 200 வார்டுகளிலும் நிரந்தர தடுப்பூசி மையங்கள்! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: சென்னையில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக 200 வார்டுகளில், 200 தடுப்பூசி மையங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல்…

தமிழகத்திற்கு இன்று மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசி வருகிறது…

சென்னை: தமிழகத்திற்கு இன்று பிற்பகல் மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வர இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது. கோரோனா தொற்று பரவலை தடுக்க…

24/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு தொற்று, 354 பேர்உயிரி ழப்பு..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும்…

சென்னையில் ஒரே நாளில் 500 முதியோா்களுக்கு கொரோனா தடுப்பூசி! மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தின்கீழ், சென்னையில் ஒரே நாளில் 500 முதியோா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.…

கொரோனா 3வது அலை அக்டோபரில் தீவிரமாகும்! தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது, அது அக்டோபரில் தீவிரமாகும் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு…

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியானது…

சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கொரோனா தொற்று…