16/09/2021: தமிழகத்தில் இன்று 1,693 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு 25 பேர் உயிரிழப்பு…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,693 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,693 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,591 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு சென்னையில் 150…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 27,176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 284 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே வேளையில், 38,012 பேர்…
சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,580 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 185 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…
கொல்கத்தா: கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில்…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கேரளாவில் 3வது பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதற்கிடையில்,…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில், 37,127 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு…
சென்னை: தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் மக்கள் தொகையில், 100% ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் இலக்கை மிஞ்சி சாதனை படைத்ததுள்ளது என்றும், விடுபட்டவர்களுக்கு இன்றும் 300 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு புதிதாககொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 219 பேர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளனர். , மத்திய சுகாதாரத்துறை…