கோழி சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு : கொரோனா சவால்
நாமக்கல் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக சமூக…
நாமக்கல் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக சமூக…
டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சில இந்திய மாநிலங்கள் தடை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பல உலக நாடுகள்…
சியாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா நடத்தும் தடுப்பு மருந்து சோதனையில் இந்திய நார்வே கூட்டமைப்பு பங்கு பெற்றுள்ளது. சீனாவில் வுகான் பகுதியில் தொடங்கிய…
வாஷிங்டன் அமெரிக்காவில் புயல்லுப் நகர காவல்துறையினர் கொரோனா குறித்து திருடர்களுக்கு ஒரு வினோதமான எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைர்ஸ் எந்த ஒரு பொருளின் மீதும் படிவதால் அதைத்…
லண்டன் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து மிகத் தாமதமாக உணர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கி இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…
திருப்பதி நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள போதிலும் திருப்பதி கோவிலில் கூட்டம் குறையாமல் உள்ளது. பல உலக நாடுகளைப் போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…
வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டு சோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலக மக்களை கடுமையாகப் பாதித்து வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை…
மும்பை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் சாம்னா கருத்து தெரிவித்துள்ளது. நாடெங்கும் கோரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல வர்த்தக…
பீஜிங் ஒரு பெண் கர்ப்பம் தரித்த போது கொரோனா தாக்கினால் அவர் வயிற்றில் உள்ள குழந்தை நிலை குறித்து சீன மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய…
கொழும்பு கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும்…