விவசாயிகளுக்கு அடுத்தபடியாக தொழிலாளர்களைக் குறி வைக்கும் அரசு : ராகுல் காந்தி
டில்லி மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள தொழிலாளர் துறை சார்ந்த மசோதாவுக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று மாநிலங்களவையில் தொழிலாளர் துறை சார்பில்…