Tag: chennai

வடகிழக்கு பருவமழை தொடக்கம் :சென்னைக்கு ரெட் அலர்ட்

சென்னை தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவ்மழை தொடங்கிய நிலையில் செனைக்கு ரெட் அஎர்ட் விடப்பட்டுள்ளது. தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு…

சென்னையில் 6.9 செ.மீ. மழை… சாலைகளில் குளம் போல் தேங்கும் மழைநீர்… முன்னேற்பாடுகள் கைகொடுக்காததால் மாநகராட்சி திணறல்…

சென்னையில் நேற்று திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் இன்று செவ்வாய் காலை 8 மணி வரை 6.9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

கனமழைக்கான அவசர உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி கனமழை காரணமாக அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு,…

இன்று முதல் சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்’

சென்னை இன்று முதல் சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அறிக்கையில் “கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி…

இன்று சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

வேளச்சேரி : ஆயிரம் அபராதம் விதித்தாலும் மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை எடுக்க மறுக்கும் உரிமையாளர்கள்… கடந்த கால அனுபவம் காரணமாக முன்னெச்சரிக்கை…

வேளச்சேரி மேம்பாலத்தில் கார் நிறுத்தியவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ரூ. 1000 அபராதம் விதிக்கும் நிலையில் மக்கள் அங்கிருந்து காரை எடுக்க மறுத்து வருகின்றனர். சென்னையில்…

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை… இயக்குனர் பார்த்திபன் புகார்…

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது என்று நடிகரும் இயக்குனருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.…

சென்னையில் கனமழை எச்சரிக்கை : வேளசேரி மேம்பாலத்தில் கார்கள் பார்க்கிங்

சென்னை சென்னையில் கன்மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேர் மேம்பாலத்தில் பலர் கார்களை நிறுத்த தொடங்கி உள்ளனர். நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு…

பெருங்களத்தூரில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வருவதால் பெருங்களத்தூரில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தங்கியிருந்து பணிபுரியும் மக்கள் ஆயுத பூஜை,…

மலேசியாவில் இருந்து சென்னை வந்த 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்…

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 700 கிராம் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகள், 3,220 இ-சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன்…