Tag: chennai

மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலி: போலீசார் விசாரணை

அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்…

நீட் தேர்வு விவகாரம்: மூன்று மாணவிகள் தற்கொலைக்கு மத்திய அரசு காரணமா ?

தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை புவனேஸ்வரி…

மற்ற மாநிலங்களை விட நீட் தேர்வில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜூ

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நீட் தேர்வில் தமிழகம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்…

முகிலன் காணாமல் போன விவகாரத்தில் துப்பு கிடைத்துள்ளது: சி.பி.சி.ஐ.டி தகவல்

முகிலன் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், துப்பு கிடைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முகிலன்,…

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்: கமல்ஹாசன் ஆலோசனை

மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். கடந்த ஆண்டு…

24 மணி நேரமும் கடைகள் & நிறுவனங்கள் திறந்திருக்கலாம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை…

மொழிக் கொள்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

எந்த வடிவில் இந்தி வந்தாலும் அவற்றை தமிழகம் ஏற்காது என்றும், அதுவே அரசின் கொள்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,…

சென்னையில் கத்திமுனையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை

பாரிமுனையில் உள்ள பேன்சி ஸ்டோர் ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.9 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்ரபீக். இவர் பாரிமுனையில் உள்ள…

கட்டாய ஹெல்மெட் அணிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?: நீதிமன்றம் கேள்வி

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாய…

கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு: வாலிபர் கைது

திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை – நவ்வலடி சாலையில் உள்ள இசக்கி…