மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலி: போலீசார் விசாரணை
அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்…
அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்…
தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை புவனேஸ்வரி…
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நீட் தேர்வில் தமிழகம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்…
முகிலன் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், துப்பு கிடைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முகிலன்,…
மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். கடந்த ஆண்டு…
தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை…
எந்த வடிவில் இந்தி வந்தாலும் அவற்றை தமிழகம் ஏற்காது என்றும், அதுவே அரசின் கொள்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,…
பாரிமுனையில் உள்ள பேன்சி ஸ்டோர் ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.9 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்ரபீக். இவர் பாரிமுனையில் உள்ள…
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாய…
திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை – நவ்வலடி சாலையில் உள்ள இசக்கி…