Tag: chennai

ஒரே நாளில் 34 காவலர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் எஸ்.பி, ஏ.எஸ்.பி பொறுப்பு வகிக்கும் 34 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ள…

இன்னும் 30 வருடங்களில் சென்னை நகரில் கடலில் முழுகும் அபாயம் உள்ள இடங்கள் எவை தெரியுமா?

சென்னை வரும் 2050க்குள் சென்னை நகரின் பல பகுதிகள் கடல் நீர்மட்ட உயர்வால் கடலில் முழுகும் அபாயம் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியான சர்வதேச ஆய்வறிக்கையில்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 75.87க்கும், டீசல் ரூ. 69.71க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.87 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.71 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

நாட்டிலேயே பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை! தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டில்லி: இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம், தமிழகத்தின் தலைநகர் சென்னை என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது. தேசிய குற்ற ஆவன…

சென்னையில் பெட்ரோல் ரூ. 75.99க்கும், டீசல் ரூ. 69.77க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.99 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.77 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

சுபஸ்ரீ இறப்புக்கு 1 கோடி இழப்பீடு கேட்கும் அவரின் தந்தை: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக நிர்வாகி வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில், ரூ. 1 கோடியை இழப்பீடாக அளிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் தமிழக…

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்தை எதிர்க்கிறோம்: உயர்நீதிமன்றத்தில் அதிமுக விளக்கம்

மக்களுக்கு இடையேறு ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்தை முற்றிலுமாக எதிர்ப்பதாகவும், இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில்…

ஆம்னி பேருந்துக்களின் கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்துக: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்

ஆம்னி பேருந்துக்களின் கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி அரசுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

தமிழகத்தில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு

தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி…

மீனவர்களின் பாதுகாப்பிற்காக தமிழகத்தில் சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்களின் பாதுகாப்புக்காக, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் சாட்டிலைட் போன்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,…