ஒரே நாளில் 34 காவலர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் எஸ்.பி, ஏ.எஸ்.பி பொறுப்பு வகிக்கும் 34 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ள…