Tag: chennai

நீட் தேர்வில் சமநிலைத் தன்மையும், சமூக நீதியும் இல்லை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாகவும், நீட் தேர்வில் சமநிலைத் தன்மையும், சமூக நீதியும் இல்லை என்றும் தமிழக…

சென்னையில் டில்லியை மிஞ்சிய காற்று மாசைக் கட்டுப்படுத்திடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் டில்லியை மிஞ்சிய காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி இன்று…

நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்: கி.வீரமணி எச்சரிக்கை

தமிழக அரசு வரும் சட்டப்பேரவைத் தொடரில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி வேண்டும் என்றும், இந்தக் கடமையைச் செய்யாத பட்சத்தில் சமூகநீதியாளர்கள் ஒன்று…

மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை: சென்னை கலெக்டர் அறிவிப்பு

மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி சென்னையில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கீதாலட்சுமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட…

சென்னை இரண்டாம் விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் ஆய்வு

சென்னை சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விமான நிலையக் குழுவினர் இரு இடங்களை ஆய்வு செய்துள்ளனர். சென்னை விமானநிலையத்தில் உள்ள உள்நாடு மற்றும் சர்வதேச மையங்களில்…

நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் அம்மா உணவகம்: புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டம்

கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் அம்மா உணவகத்தை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 64 கோடி இட்லிகள், 29 கோடி சப்பாத்திகள் மற்றும்…

ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்: மீரா மிதுன் மீது வழக்கு பதிவு

நட்சத்திர ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது சென்னை காவல்துறையினர் சார்பில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி…

5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் பலியாகி உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் மனு தாக்கல்…

சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் மரணம் : நால்வர் கைது

சென்னை சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் மூன்று வயது சிறுவன் மரணம் அடைந்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த கோபால்…

தமிழக போக்குவரத்து காவல்துறையில் இந்தி திணிப்பா? ; ஆர்வலர்கள் அதிருப்தி

சென்னை தமிழக போக்குவரத்து காவல்துறையினர் அளிக்கப்படும் ரசீதுகளில் இந்தி இடம் பெற்றுள்ளது தமிழ் ஆர்வலர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. சென்னை நகரில் தற்போது பல இடங்கள் போக்குவரத்து…