சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்...
சென்னை: கிராமப்புறங்களில் சேவையாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பண் வழங்கத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
''கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு...
சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மீது...
சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுட்டு உள்ளது.
அனுமதியின்றி சாலைகளிலும், பொதுஇடங்களிலும்...
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில்கள் சீரமைப்பு, புராதன ஓவியங்களைப் பாதுகாத்தல் தொடா்பான வழக்கில், சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை...
சென்னை: தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது என்று உத்தரவிட்ட செனனை உயர்நீதிமன்றம். அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட தமிழகஅரசின் அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதால், அந்த அரசாணை ரத்து...
சென்னை: 4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
4 சக்கர வாகன விபத்துகளில் வாகன...
சென்னை: நடிகர் தனுஷ் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சொகுசு காருக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடிகர் தனுஷின் வெளிநாட்டு கார் தொடர்பான வழக்கை...
சென்னை: நடப்பாண்டிலேயே மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த...
சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது...