வேங்கைவயல் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு…
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் மார்ச் 11ந்தேதி அன்று நடைபெற உள்ள விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு…