Tag: BJP

56ல் 45பேர் எங்களுக்கே ஆதரவு: சிவசேனாவை பயமுறுத்தும் பாஜக….

மும்பை: மகாராஷ்டிராவில் பாரதியஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே அதிகாரப்பகிர்வு தொடர்பாக இழுபறி நீடித்து வருவதால், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், 56…

சிவசேனாவுக்கு முதல்வர் பதவி குறித்து முடிவு எடுக்கவில்லை : தேவேந்திர ஃபட்நாவிஸ்

மும்பை சிவ்சேனா கட்சிக்கு முதல்வர் பதவி அளிப்பது குறித்து பாஜக தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை என அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில்…

நாங்கள் துஷ்யந்த் சவுதாலா இல்லை : பாஜக மீது சிவசேனா தாக்கு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளிடையே மோதல் அதிகரித்து வருகிறது. நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை…

பொருளாதார மந்த நிலை குறித்து இத்தனை மவுனம் ஏன்? : சிவசேனா கேள்வி

மும்பை பொருளாதார மந்த நிலை குறித்து பாஜக அரசு மவுனமாக உள்ளதாக சிவசேனா கட்சியின் நாளேடு சாம்னா குறிப்பிட்டுள்ளது. பிரபல இந்தித் திரைப்படமான ஷோலே என்னும் திரைப்படத்தில்…

சிவசேனாவின் 50:50 நிறைவேற்றப்பட வேண்டும்! மத்தியஅமைச்சர் அத்வாலே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் 50:50 என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிக்கு, கூட்டணி கட்சியைச் சேர்ந்த மத்தியஅமைச்சர் அத்வாலே…

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறதா சிவசேனா? காங்கிரஸ் ஆதரவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநருடன் சந்திப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தேவைப்பட்டால் ஆதரவளிக்க தயார் என தேசியவாத காங்கிரசும் காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது. இந்த நிலையில், மராட்டிய ஆளுநரை சிவசேனா கட்சி…

பாஜக சிவசேனை இடையே மோதல் உச்சக்கட்டம்: ஆளுநரை தனித்தனியே சந்திக்க முயற்சி

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனைக் கட்சியின் 50க்கு 50 அதிகாரப்பகிர்வு வேண்டுகோளால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.…

மகாராஷ்டிரா அரசை நடத்தும் ரிமோட் கண்டிரோல் எங்களிடம் உள்ளது :  சிவசேனா

மும்பை முந்தைய தேர்தலை விடக் குறைவான தொகுதிகளில் வெற்றி எற்ற போதிலும் அரசை இயக்கும் ரிமோட் கண்டிரோல் தங்களிடம் உள்ளதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 21-ந்…

ஆட்சியில் சரிபங்கு என்பதை எழுதிக் கொடுங்கள்..! பாஜகவை அலறவிடும் சிவசேனா! நீடிக்கும் இழுபறி

மும்பை: ஆட்சியில் சரிபங்கு என்பதை, எழுதி தருமாறு, சிவசேனா நெருக்குவதால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி…

அய்யப்பன் விவகாரத்தை பூதாகரமாக்கிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு கவர்னர் பதவி! மோடி அரசு தாராளம்

டில்லி: கேரள மாநிலத்தில் அய்யப்பன் கோவில் விவகாரத்தை பெரிசுபடுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கிய கேரள மாநில பாரதியஜனதாக் கட்சித் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மிசோரம் மாநில…