புதுவையில் 15 வயது சிறுமியை சித்ரவதை செய்த தொழிலாளி கைது
ரெட்டியார் பாளையத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன்…
ரெட்டியார் பாளையத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன்…
வாழப்பாடி அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவர் ஒருவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தை…
சேலம் அம்மாப்பேட்டை பகுதியில், டெம்போ டிரைவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த உடையாப்பட்டி…
திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை – நவ்வலடி சாலையில் உள்ள இசக்கி…
திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி குரைத்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி சிக்கன் பக்கோடாவில் விஷம் கலந்து வைத்ததில் நாய் மற்றும் 8 பூனைகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருவொற்றியூர் மார்க்கெட்…
குளித்தலையில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் செயின் திருடிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம்,…
எழும்பூர் நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி தொடர்பாக தொழிலதிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி – இர்வின் சாலையில் நட்சத்திர…
அலங்காநல்லூரில் ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை கற்பழித்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகிலுள்ள கல்லாணை கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன்…
தண்டையார்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி, ஆட்டோ…
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரை…