தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்தியஅரசுமீது வழக்கு தொடருவோம்! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்தியஅரசுமீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு…