ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க டி.ஆர்.பாலு மீண்டும் மனு
சென்னை: ஜெ. மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்கினார். அப்போது, வாக்குக்காக ஏராளமான பணம் விநியோகப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ரத்து…