சங்க் இல்லா இந்தியா அமைக்க ஒன்றிணைவோம்: நிதிஷ்குமார் அறைகூவல்
சனிக்கிழமையன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் “ஜனநாயகத்தைக் காப்பாற்ற” ஒரு ‘சங்-முக்த்’ (சங்-இல்லாத) நாட்டை உருவாக்க வேண்டுமென்று பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர்…