Tag: கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: தமிழகத்தில்…

கொரோனா பரவல் எதிரொலி: வங்கிகளின் வேலை நேரம் என்ன? அறிவிப்பு வெளியீடு

டெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து…

கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கை: தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராட உதவ நினைப்பவர்கள் வரலாம் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள…

ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்…

ஈரோடு: கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸின் கோரம் தமிழகத்திலும் நாளுக்கு…

கொரோனாவை எதிர்த்து போராட நிதி: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: கொரோனா வைரசை எதிர்த்து போராட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை செலவிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், வாழ்வாதாரங்களை…

கேரளாவில் வீரியமுடன் பரவும் கொரோனா- இன்று ஒரேநாளில் 28 பேர் பாதிப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியமுடன் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே…

நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்காது…

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மார்ச் 31ந்தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்லுபவர்களுக்கு தேவையான…

புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு! நாராயணசாமி

புதுச்சேரி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தும்,இன்று இரவு முதல் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். கொரோனா…

குஜராத் : சுய தனிமைப்படுத்துதல் விதிகளை மீறிய 93 பேர்களில் 10 பேர் மீது வழக்குப் பதிவு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்துதல் விதிகளை 93 பேர் மீறி உள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த…

தமிழகஅரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? முதல்வர் விளக்கம்

சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்படி,…