Tag: கொரோனா

கொரோனா : சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை

சென்னை கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

கொரோனா : மகாராஷ்டிராவில் 11000 கைதிகள் பரோலில் விடுதலை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலால் 11000 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இதைக்…

தமிழகத்தில்  கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள்

சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கபடோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள…

அன்று உலகக் கோப்பை நட்சத்திரம் : இன்று கொரோனா எதிர்ப்பு போராளி – யார் தெரியுமா?

ஹிசார், அரியானா உலகக் கோப்பை 2007 போட்டியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகிந்தர் சர்மா தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருகிறார். கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த…

பிரதமர் மோடியின் குஜராத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்: பலி எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் மாநிலம்

டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பலியானவர்களின் எண்ணிக்கையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் சுமார் 200…

டெல்லி மசூதி நிகழ்ச்சியில் பங்கேற்ற 175 பேருக்கு கொரோனா பரிசோதனை: தனிமைப்படுத்துதலில் 2000 பேர்

டெல்லி: டெல்லி மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 2000 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர். டெல்லி நிஜாமுதினில் மசூதி ஒன்றில் ஏற்பாடு…

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் நிலைமை? தமிழக அரசின் கொரோனா கவலை

டெல்லி: டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் சுகாதார நிலை குறித்து தமிழக அரசு கவலை கொண்டுள்ளது. தலைநகர் டெல்லியின் நிஜாமுதீனில் ஜமாத் மாநாட்டில்…

ஐபிஎல் போட்டிகளையும் பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்…

உ.பி.யில் சாலையில் அமர வைத்து மக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு: விசாரணைக்கு ஆணை

லக்னோ: ஊரடங்கு அமலில் இருக்க நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்த உத்தர பிரதேச அரசின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனா பரவல் தமிழகத்தில் 2ம் நிலையிலேயே இருக்கிறது: சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா பரவலில் இன்னும் தமிழகம் 2ம் நிலையில் தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார். உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா,…