பி.சி.ஜி தடுப்பூசியால் கொரோனா உயிரிழப்பை குறைக்கலாம்: புதிய ஆய்வில் தகவல்
புதுடில்லி: பி.சி.ஜி தடுப்பூசி கொள்கை இல்லாத நாடுகளில் கோவிட் -19 ல் இருந்து பத்து மடங்கு அதிக இறப்பு மற்றும் இறப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செய்தவர்களுடன் ஒப்பிடும்போது,…
புதுடில்லி: பி.சி.ஜி தடுப்பூசி கொள்கை இல்லாத நாடுகளில் கோவிட் -19 ல் இருந்து பத்து மடங்கு அதிக இறப்பு மற்றும் இறப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செய்தவர்களுடன் ஒப்பிடும்போது,…
சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக விளைச்சலான பொருட்கள் விலைபோகாமல் வீணாகி வருவதை தவிர்க்கும் பொருட்டு, விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்து, விற்பனை செய்து, நிவாரணம் வழங்க…
சென்னை: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள், ரேசன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு வாழப்பாடி இராம சுகந்தன் வேண்டுகோள்…
டில்லி அரசு தனிமை மையத்தில் இருந்து வெளியே சென்றாலும் மேலும் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் பரவி…
மும்பை: கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மும்பையின் தாராவி குடிசை பகுதி மாறியுள்ளது. மராட்டிய மாநிலத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாக உள்ள தாராவி…
டில்லி கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…
ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்.. உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோய் கொரோனாவை அனுப்பி வைத்துள்ள தேசம், சீனா. அந்த நாட்டில்…
டில்லி பிரதமர் மோடி இன்றைய தனது தொலைக்காட்சி உரையில், ”எனது அன்பு மக்களே, வணக்கம், கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து…
சிகாகோ சீன அரசு ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்தை மறைத்ததாகச் சீன ஆர்வலரும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியருமான டலி யங் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்…
கோவை கொரோனா பரவுவதையும் மதத்தையும் இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…