தமிழகத்தில் கொரோனாவுக்கு 2வது நபர் பலி: சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விழுப்புரம்: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்காக 2வதாக ஒருவர் பலியானார். அவர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர். ஏற்கெனவே, மதுரையைச் சேர்ந்த ஒருவர்…