Tag: கொரோனா

கொரோனா : தற்போதைய நிலவரம் – 06/04/2020

வாஷிங்டன் உலகெங்கும் நேற்று மட்டும் 71,377 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் 12,72,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று உலக அளவில் கொரோனா பாதிப்பு 71,737 அதிகரித்து…

கொரோனா பாதிப்பு: சோனியா, பிரணாப் முகர்ஜி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில்…

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு

சென்னை: சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை…

கொரோனா : சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் சோதனை

சென்னை கொரோனா பரவுதலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை…

ஏழு நாட்கள் ஓய்வு! போலீஸ் மன உளைச்சல் போக்க சுழற்சி முறையில் விடுப்பு அனுமதி

வால்பாறை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள போலீசாரின் மன உளைச்சலை குறைக்க, சுழற்சி அடிப்படையில், ஏழு நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. வால்பாறை போலீஸ் சப் –…

கொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு

பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி…

கொரோனா மருந்து என கணவருக்கு தூக்க மாத்திரை அளித்து நகைகளை கொள்ளை அடித்த மனைவி

தூத்துக்குடி கணவருக்கு கொரோனா மருந்து எனக் கூறி தூக்க மாத்திரை அளித்து 100 சவரன் நகைகளை ஒரு மனைவி கொள்ளை அடித்துள்ளார். தூத்துக்குடியில் உள தாளமுத்து நகர்…

கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படும் : பிரிட்டன் அரசு ஆலோசகர்

லண்டன் கொரோனா பரவுதலால் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெகு விரைவில் தளர்த்தப்படும் என ஒரு அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார் பிரிட்டனில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…

கொரோனா : மாரிதாஸ் மீது நெல்லைக் காவல்துறை வழக்கு

நெல்லை கொரோனா மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குறித்து தவறாகப் பேசியதாக மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது/ இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த…

இன்று விளக்கு ஏற்றுவதால் எவ்வித பயனும் இல்லை : பிரபல ஜோதிடர் கருத்து

சென்னை பிரபல ஜோதிடர் சுவாமி ஓம்கார் இன்று விளக்கு ஏற்றுவதால் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…