கொரோனாவை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை : வுகானில் தங்கிய கேரளப் பெண்
வுகான் சீனாவின் வுகான் நகரிலேயே தங்கி விட்ட கேரளப் பெண் அனிலா பி அஜயன் தனது அனுபவங்களைத் தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரில் முதலில் கொரோனா…
வுகான் சீனாவின் வுகான் நகரிலேயே தங்கி விட்ட கேரளப் பெண் அனிலா பி அஜயன் தனது அனுபவங்களைத் தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரில் முதலில் கொரோனா…
பீஜிங் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி நேற்று 63 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று முதலில் சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் வுகான்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது. உலக…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85010 உயர்ந்து 16,03,073 ஆகி இதுவரை 95,692 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை: கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எசசரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற…
டில்லி இந்தியாவில் தற்போது கொரோனா சோதனை அடியோடு மாற்றப்பட்டு சோதனை வளையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உலக நாடுகளில் அதிக அளவில்…
ரோம் இத்தாலியில் கொரோனாவால் 100 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக…
டில்லி கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 406 பேருக்குப் பரவும் எனச் சுகாதார அமைச்சக இணை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…
டில்லி கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சமுதாய இடைவெளியும் ஊரடங்கும் ஆகும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தினமும் சுகாதாரத்துறை செயலாளர்…