7 வருடங்களுக்குப் பிறகு கொரோனா சேவையால் தந்தையுடன் இணைந்த மருத்துவர்
திருவனந்தபுரம் தந்தையை விட்டு 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்த மருத்துவர் நரேஷ் குமார் கொரோனா சேவை மூலம் மீண்டும் இணைந்துள்ளார் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…
திருவனந்தபுரம் தந்தையை விட்டு 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்த மருத்துவர் நரேஷ் குமார் கொரோனா சேவை மூலம் மீண்டும் இணைந்துள்ளார் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
சென்னை: அண்ணா சிலையை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிட்டுள்ள தினத்தந்திக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துஉள்ளார். இன்றைய தினத்தந்தி பத்திரிகையில் கொரோனா விழிப்புணர்வு கார்டூனாக…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், சில மாநிலங்களில் இரட்டிப்பாகி வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர்…
டில்லி கொரோனா தடுப்புக்கு ராஜஸ்தான் மாநில பில்வாரா மாடலை கனடாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜவுளி நகரமான பில்வாரா தமிழகத்தின் திருப்பூரைப் போன்றதாகும். இம்மாவட்டத்தில் கடந்த…
லக்னோ: ஊரடங்கின் போது உத்தரப்பிரதேசத்தில் 70 மாவட்டங்களில் 40 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம்,…
திருவனந்தபுரம்: கொரோனாவை வென்றிருக்கும் மாநிலம் என்று கைக்காட்டப்படும் கேரளா, அவ்வளவு எளிதாக இந்த வெற்றியை பெற வில்லை. அதன் பின்னே பலரின் ஆலோசனைகளும், அதற்காக உழைத்தவர்களின் பங்களிப்பும்…
சென்னை: தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் கிடையாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு…
டெல்லி: அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு துவங்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். கொரோனா…
சென்னை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர்…