Tag: கொரோனா

சரியான உணவோ, கழிப்பிட வசதியோ இல்லை… வீடியோவில் கதறும் உ.பி. மருத்துவர்கள்…

ரேபரேலி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு சரியான உணவு இல்லை, கழிப்பிட வசதி இல்லை என்பது குறித்து, வீடியோ வெளியிட்டு, அரசு மருத்துவர்களின் நிலையை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,797 ஆக உயர்வு, மாநிலங்கள் வாரியாக விவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,797 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…

இங்கிலாந்து : மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து  நடக்கவுள்ள மாபெரும் ஆய்வு

லண்டன் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து ஒரு மாபெரும் ஆய்வு நடத்தப் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால்…

வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்..

வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்.. 10 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விஷயத்தை எடுத்தாலும் குஜராத் மாடல் குஜராத் மாடல் என்பார்கள் .லண்டன் பேருந்து நிலையத்தை எல்லாம் அகமதாபாத்…

15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே..

15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே.. கொரோனா வைரஸால் இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, முழு வீச்சில் இயங்கமுடியாமல்…

கொரோனா வைரஸ் தாக்குதலை வாக்காக மாற்ற முயலும் மோடி

துபாய் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் பிரதமர் மோடி இஸ்லாமியருக்கு எதிராக அரசியல் செய்து வாக்கு வேட்டை ஆடுவதாக அரபு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த…

தமிழ் சினிமா மீண்டுவர  5 மாதங்கள் ஆகும்’’..

தமிழ் சினிமா மீண்டுவர 5 மாதங்கள் ஆகும்’’.. ஊரடங்கால் நொடித்துக் கிடக்கும் துறைகளில் ஒன்று- சினிமா. தென் இந்தியாவில் மட்டும் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தினம்…

கொரோனா : தனியார் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்த அரசு மருத்துவர் குணமடைந்தார்

சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். கொரோனா வைரஸால் நேற்று தமிழகத்தில் 33 பேர்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.36 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,214 உயர்ந்து 26,36, 974 ஆகி இதுவரை 1,84,186 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

தருமபுரி மாவட்டத்திலும் நுழைந்தது கொரோனா..! ஓட்டுநருக்கு தொற்று உறுதியானதாக அறிவிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 வயது ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல…