கொரோனா பரவல் தீவிரம்: மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு
கோலாலம்பூர்: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மலேசிய பிரதமர்…
கோலாலம்பூர்: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், மலேசியாவில் ஊரடங்கு மே 12 வரை நீடிப்பு செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மலேசிய பிரதமர்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள செயல்பட்டு வரும் பழமையான ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.…
சேலம்: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு இன்று மதியம் 1 மணி முதல் 2 நாட்களுக்கு…
டெல்லி: இந்தியாவில் இன்று (24ந்தேதி) காலை 9 மணி நிலவரப்பட்டி கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில்) தகவல் வெளியிட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் கொரேனா வைரஸ் தொற்றால் சூழப்பட்டு உள்ளது. தொற்று பரவலை…
சென்னை: தமிழகத்திலும் கொரோனா ஊரடங்கு மே 3ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20ந்தேதி முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, தமிழகம்…
ஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க…
ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90…
கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இப்படி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்ன…
சென்னை கொரோனா விழிப்புணர்வுக்காகத் தமிழக அரசு புதிய விளம்பரம் வெளியிட்டுள்ளது. பல நேரங்களில் ஒரு விளம்பரம் பலரைச் சென்றடைய அதன் வாசகங்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது இது…