கொரோனா கண்காணிப்பில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுங்கள்: கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் கடிதம்
சென்னை: டெல்லியில் கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து தரக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…