Tag: கொரோனா

சுப்ரீம் கோர்ட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று….

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நீதித்துறையின் கீழ் இயங்கும் அபெக்ஸ் கோட்டில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா…

‘ரேபிட் கிட்’ ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம்: ராகுல் காந்தி

சென்னை: கொரோனா பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் வாங்கியில் நடைபெற்றுள்ள ஊழல், ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய…

ரூ.1,321 கோடி, பிசிஆர் கருவிகள் உடனடியாக வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்…

சென்னை: பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை…

சென்னையில் இன்று 47 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் இன்று புதிதாக…

24 மணி நேரத்தில் 1,463: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1463 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…

இன்று மேலும் 52 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1937ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று…

ரேபிட் டெஸ்ட் விலை ரூ.400க்கு மேல் இருக்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனா வைரஸ் துரித பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் விலை ரூ.400க்கு மேல் நிர்ணயிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு…

பிஎப் வட்டி 3 மாதத்துக்கு குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான நிதி ஆதாரங்களை மத்திய அரசு, மாநில…

கொரோனா: முதல்வர் எடப்பாடியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை உள்பட சில பகுதிகளில்…

ஈட்டிய விடுப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும் பறித்தது தமிழக அரசு…

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூலை வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஈட்டிய விடுப்பு (சரண்டர் லீவு) ஒராண்டுக்கு…