Tag: கொரோனா

கொரோனா பலி எண்ணிக்கை குறைவால் ஸ்பெயினில் ஊரடங்கு தளர்வு

மாட்ரிட் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கை நான்கு கட்டங்களாக தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.07 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 89,469 உயர்ந்து 323,07,652 ஆகி இதுவரை 2,34,074 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு 

மாஸ்கோ: ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 32,72,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று…

ஊரடங்கு : படிப்படியாகத் தளர்த்த தமிழக முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளனர். நாடெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது..…

உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறப்பு

துபாய் உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கொரோனா அச்சத்தால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மால அமீரக…

ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தீவிரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர்…

98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா… சென்னை மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்திலேயே கொரோனா அதிகம்…

கொரோனாவுக்கு இடையிலும் ஆசிய வானில் பறக்கத் தொடங்கிய விமானங்கள்

ஹனோய் கொரொனா பாதிப்புக்கு இடையிலும் சில ஆசிய நாடுகளில் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கி உள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்றால் பல நாடுகள் முழுமையாக முடங்கி உள்ளன.…

கடந்த 24 மணிநேரத்தில் 1718: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,050 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1718 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 33050 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கடந்த 24…