சென்னை : திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 கொரோனா நோயாளிகள்
சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.…
சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது.…
சென்னை கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.…
டில்லி கேரள மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆய்வுக்குழு பாராட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா…
நம்பினாலும் நம்பாவிட்டாலும், இனி உங்க வாழ்க்கை இப்படித்தான் கொரோனாவக்கு முந்தைய வாழ்க்கை இனி பலருக்கும் கிடைக்குமா என்றால் சந்தேகம்தான். இனி வரும் காலங்களில் நாட்டில் ஏற்படுத்தப்போகும் சில…
லண்டன் தன் உயிரை கோரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்கள் பெயரை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குழந்தைக்குச் சூட்டி உள்ளார். பிரிட்டன் பிரதமர்…
அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தியும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனும் நடத்திய உரையாடல் – முழு விவரம்… ராகுல்: வணக்கம். ரகுராம்ராஜன்:…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,404 உயர்ந்து 34,81,351 ஆகி இதுவரை 2,44,663 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
புது டெல்லி: லோக்பால் உறுப்பினரும் ஓய்வு பெற்ற் நீதிபதியுமான ஏ.கே. திரிபாதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது…
சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், மாநில அரசு வரும் 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…