Tag: கொரோனா

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37.25 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,530 உயர்ந்து 37,25,801 ஆகி இதுவரை 2,58,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 4000ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 357 ஆக உயர்வு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 357 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா…

கோயம்பேடு தொடர்புடையவர்கள் தாமாக பரிசோதனைக்கு  முன்வர வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: கோயம்பேடு தொடர்புடையவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் கொரோனா பரவலுக்கு ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு சந்தை இருந்தது…

அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குகிறது… கமல் காட்டம்

சென்னை: கோயம்பேட்டை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு…

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி அருகே உள்ள சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது…

சென்னையில் 189 உள்பட தமிழகத்தில் 711 கட்டுபாட்டு மண்டலங்கள்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக (கட்டுப்பாட்டு மண்டலங்கள்) அறிவிக்கப்பட்டு, அங்குள் மக்கள்…

இன்று மாலை 6 மணிக்கு டிவியில் உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சியில் மக்களிடையே உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக…

கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன்…