Tag: கொரோனா

ஊரடங்கால் பரிதாபம்.. தரமணியில் தற்கொலை செய்துகொண்டமுடிதிருத்தும் தொழிலாளி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு வந்த முடிவெட்டும் தொழிலாளி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த…

வளைகுடாவில் இருந்து இந்தியா வரும் விமானங்களில் விலக்கப்படும் சமூக விலகல்: 2 லட்சம் பேர் திரும்ப ஏற்பாடு

துபாய்: துபாயில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களில் சமூக விலகல் இருக்காது என்பது அதிர்ச்சியை தருகிறது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் சொந்த ஊர்…

திறக்கப்பட்ட அலுவலகம், தொழில்நிறுவனங்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிவப்பு மண்டலம் அல்லாத பகுதிகளில் ஊரட்ங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி…

துணிதுவைப்பவர்கள், முடி திருத்துபவர்களுக்கு ரூ.5000 நிவாரணம்… எடியூரப்பா தாராளம்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் இருந்து பல கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள முடி திருத்துபவர்களுக்கு. துணை துவைப்பவர் களுக்கு ஒருமுறை நிவாரணமாக…

ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சவுகார்பேட்டை: அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா…

சென்னை: ஐஸ்அவுஸைத் தொடர்ந்து சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சவுகார்பேட்டை அம்மா உணவகத்தில் பணியாற்றிய மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில்…

60பேர் அட்மிட்: கொரோனா மருத்துவமனை மற்றும் வார்டாக மாறியது வர்த்தக மையம்…

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம், கொரோனா வார்டாக மாற்றப்பட்டது. இங்கு முதல்கட்டமாக 60 பேர் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் சீறி வரும் நிலையில்,…

ஆட்சியாளர்கள் தங்களால் முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?… டிடிவி தினகரன் 'நறுக்'

சென்னை: நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது, ‘ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும்…

சென்னையில் கொரோனா பாதிப்பு… மண்டலம் வாரியாக இன்றைய (6ந்தேதி) விவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை உருவாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 357 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக இருப்பதாக சென்னை மாநகராட்சி…

எங்கெங்கு காணினும் பச்சை.. பச்சை..  அசத்தும் வட கிழக்கு மாநிலங்கள்.

எங்கெங்கு காணினும் பச்சை.. பச்சை.. அசத்தும் வட கிழக்கு மாநிலங்கள். தமிழ்நாட்டில் ’ஒண்ணே ஒண்ணு ..கண்ணே கண்ணு ’ எனக் கிருஷ்ணகிரி மட்டும் பச்சை நிற மாவட்டமாக…

விப்ரோ நிறுவனம் அமைக்கும் 450 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா மருத்துவமனை

புனே பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்காக 450 படுக்கைகள் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கிறது. பிரபல நிறுவனமான விப்ரோ குழுமம்…