ஊரடங்கால் பரிதாபம்.. தரமணியில் தற்கொலை செய்துகொண்டமுடிதிருத்தும் தொழிலாளி…
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு வந்த முடிவெட்டும் தொழிலாளி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த…