Tag: கொரோனா

கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது…

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை அனுப்பி வையுங்கள்: கேரளாவிடம் கொரோனா உதவி கோரும் மகாராஷ்டிரா

மும்பை: அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை தமது மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேரளாவை, மகாராஷ்டிரா கேட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு…

நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்கலாம்: மாநில அரசு அனுமதி

புதுச்சேரி: நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு…

கொரோனா : இந்தியாவில் அதிக தொற்று உள்ள மாநகராட்சியில் 2 ஆம் இடத்தில் சென்னை

டில்லி நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள 11 மாநகராட்சிகளில் சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது. நாடெங்கும் கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில்…

தமிழகம் : ,மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16277 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.…

கொரோனா மரணத்தை 12 நாட்களாக மறைத்த தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் இதுவரை 111 பேர் மரணமடைந்ததில் 8 பேர் விவரங்களை வெளியிடாமல் தமிழக அரசு மறைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

இருட்டு சிறை போல் அகமதாபாத் பொது மருத்துவமனை உள்ளது : குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனை ஒரு இருட்டு சிறை போல் அமைந்துள்ளதக குஜராத் உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா,…

சிகப்பு மண்டலங்களில் விமானச் சேவையா?: மத்திய அரசு மீது மகாராஷ்டிர அரசு பாய்ச்சல்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் விமானச் சேவை செய்ய அனுமதிப்பது மிகவும் தவறான செயலாகும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட…

கொரோனா நோயாளிக்கு  அல்வாவுக்குள் கஞ்சா

கொரோனா நோயாளிக்கு அல்வாவுக்குள் கஞ்சா கேரள மாநிலம் அனயாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ,அண்மையில் ஐதராபாத் சென்று விட்டு ஊர் திரும்பினார். கொரோனா பாதிப்பு இருக்கும் என்பதால்…

கொரோனா … உங்கள் மாஸ்க்ல் உங்கள் முகம் 

கொரோனா … உங்கள் மாஸ்க்ல் உங்கள் முகம் தினம் தினம் முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டே இருப்பதால் நம் சொந்த முகம் நமக்கே மறந்து விடும் நிலையில் இருக்கிறோம்.…