Tag: கொரோனா

3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு

டில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா…

கொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்?

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு தடுமாறி வரும் நிலையில், தற்போது ஆட்சியிலும்…

கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்

சென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 646 பேரில்…

கேரளாவில் இன்றும் 67 பேருக்கு கொரோனா: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். கேரளாவில் மிக விரைவாக…

கேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…

திருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்…

புலம் பெயர்பவர்களால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்… எச்சரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குநர்

டெல்லி: கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என்று…

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி: முகக்கவசம் இன்றி பங்கேற்றதால் சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் டிரம்ப் உள்பட பலரும் முகக்கவசம் இல்லாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம்…

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு இதுவரை 18 போலீஸார் உள்பட 1,695 பேர் உயிரிழப்பு..

மும்பை: இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 52,67 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 18 போலீசார் உள்பட 1695 பேர்…

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: மாவட்ட ஆட்சித்தலைவரை பகிரங்கமாக மிரட்டியஅரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை ஒத்தி…