இந்தியா : கொரோனாவில் இருந்து 42.4% பேர் குணமடைந்துள்ளனர்.
டில்லி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவில்42.4% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…
டில்லி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவில்42.4% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…
ஜம்மு ஜம்மு வில் உள்ள ஐ ஐ ஐ எம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா பரிசோதனைக் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க உள்ளன. தற்போது…
சென்னை: தமிழகத்தில் இன்று 817 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 817 பேரில்…
வுகான் கடந்த 12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன நாட்டின் வுகான் நகரில் முதல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…
பெர்லின் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும் என ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஜெர்மனி…
பாட்னா: பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் பெற்ற தாய் இறந்தது தெரியாமல் குழந்தை ஒன்று எழுப்ப முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு…
டெல்லி: கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் கண்டறியும் ஆர்டிபிசிஆர் சோதனைகளுக்கு 4500…
சென்னை: கொரோனாவால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை 25ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை டூ சேலம் விமான சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.…
கோவில் இசையை வீதிகளுக்கு கொண்டுவந்த கொரோனா.. இந்த கொரோனா ஊரடங்கு இசைக்கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. கோவில்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நாதஸ்வரம் வாசித்து அதில் கிடைக்கும் சொற்ப…