இன்று மேலும் 1875 பேர்.. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1875 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மெர்த்த கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1875 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மெர்த்த கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை யிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக கோட்டை…
சேலம்: சேலத்தில் இன்று புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில்…
சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பாலத்தை இன்று (11.06.2020) திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு சிறப்புரை ஆற்றினார். அப்போது, சேலம் மாவட்டம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள், இறப்புகள் அதிகமாகி வரும் நிலையில், அதுகுறித்து உண்மையான விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிடாமல் மறைந்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 236…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…
லண்டன் லண்டனில் நடந்த ஒரு ஆய்வில் இரத்த வகையைப் பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க அல்லது குறையக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதல் உலக அளவில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,87,155 ஆக உயர்ந்து 8107 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…