Tag: கொரோனா

சென்னையில் 29000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,479 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,698…

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநில சமூக நல அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…

மேலும் 63 ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் கோரிக்கை

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கூடுதலாக 63 ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகம் மட்டும்…

சென்னையில் விதிகளை மீறி ஊர் சுற்றிய ‘கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்’ 40 பேர் கைது… காவல்துறை அதிரடி

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டு, அவர்களின் வீடுகளில் அறிவிப்பு ஒட்டப்பட்ட நிலையில், அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்த 40 பேரை…

கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? மத்தியஅரசை விளாசிய உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு…

கொரோனா சுத்தப்படுத்தும் பணி: சனி, ஞாயிறு தலைமைச்செயலகதுக்கு லீவு….

சென்னை: கொரோனா சுத்தப்படுத்தம் பணிக்காக வரும் சனி, ஞாயிறு ஆகிய 2நாட்கள் தலைமைச் செயலகம் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும்…

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய கொரோனா…. 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய கொரோனா…. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நீரின் பயன்பாடு குறைவாக இருந்ததால் தற்போது தமிழ்நாட்டில் நிலத்தடிநீர் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள்…

9மாத கர்ப்பிணியின் உயிரைப் பறித்த கொரோனா…

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

கொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு

பாட்னா கொரோனா பரவுதலுக்கு சீன அதிபர் காரணம் என பீகார் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு அதில் மோடியும் டிரம்பும் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய…

மழைக்காலத்தில் கொரோனா பரவுதல் தீவிரமடையும் : மும்பை ஐஐடி எச்சரிக்கை

மும்பை கொரோனா பரவுதல் மழைக்காலத்தில் தீவிரமடையும் என மும்பை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக உள்ளது. இந்த பரவுதலைத் தடுக்க…