Tag: கொரோனா

15/06/2020 சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று விவரங்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,216 பேருக்கு பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் நேஙறறு…

ஊழியர்களுக்கு கொரோனா அதிகரிப்பு : தமிழக முதல்வரின் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை முதல்வருடன் நெருக்கமாக உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தமிழக முதல்வர் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

கம்யூனிஸ்ட் அமைச்சரைப் பாராட்டும் பா.ஜ.க. அமைச்சர்..

கம்யூனிஸ்ட் அமைச்சரைப் பாராட்டும் பா.ஜ.க. அமைச்சர்.. பா.ஜ.க.வினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் எப்போதும் பரம விரோதிகள். சித்தாந்த அடிப்படையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, இவர்கள் நட்பு பாராட்டுவது…

கொரோனாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாதுகாவலர் பலி..

கொரோனாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாதுகாவலர் பலி.. ஆந்திர மாநிலம் தர்மாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் வெங்கட்ராமி ரெட்டி. ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.…

கொரோனாவால் 90 கோடி பேர் பாதிப்பு : பாஜக எம் எல் ஏ வின் ’கண்டுபிடிப்பு’

செகோர், மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் இதுவரை கொரோனாவால் 90 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளார். நாடெங்கும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.33 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,33,008 ஆக உயர்ந்து 9520 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 79.82 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,22,388 உயர்ந்து 79,82,912 ஆகி இதுவரை 4,35,166 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,388…

தெலுங்கானாவில் 60 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நேற்று 23 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் தற்போது நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் அதிகபட்சமாக 253 பேர்…

சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்- சென்னை கார்ப்பரேசன்

சென்னை: சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி,திருவெற்றியூரில் 6 இடங்களிலும்,…

சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல்

சென்னை: சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று 203 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. கிளினிக்குகளில் 10,541 பேர்…