3மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா சோதனை… ஜெகன்மோகன் ரெட்டி
அமராவதி: 3மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவிட்டு…
அமராவதி: 3மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவிட்டு…
பெங்களூரு: பெங்களூருவில் மேலும் 20 நாட்களுக்கு பொது முடக்கத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி…
சேலம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை முதல், மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து…
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ள…
சென்னை: கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில்…
கோவை: போலி இ பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் பயணித்த ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா…
சென்னை: சென்னையில் பெய்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட் தற்போது…
சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு, பொதுமக்களியே பதற்றத்தை ஏற்படுத்தி…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,484 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,40,450 ஆக உயர்ந்து 14,015 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 13,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…