Tag: கொரோனா

எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை- தன்னார்வலர்கள் வருத்தம்

சென்னை: எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு, இதுவரை ஒரு முறை கூட…

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ல் அறிமுகம்

டில்லி இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15 அன்று ஐசிஎம்ஆர் அறிமுகப்படுத்த உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை, அனைத்து…

பெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு….

பெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு…. சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டின் பிற்பாதியில் இந்த கொரோனா தாக்குதல் இப்படியே தொடருமேயானால்,…

முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தவர் கொரோனாவுக்கு பலி..

முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தவர் கொரோனாவுக்கு பலி.. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த 26 ஆம் தேதி…

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி டில்லியில் திறப்பு

டில்லி கொரோனா சிகிச்சைக்காக நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டில்லி முதல்வர் நேற்று திறந்து வைத்தார். கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை சேகரித்து அதை…

கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவர்கள் பரிந்துரைக்க அரசு அனுமதி

டில்லி தனியார் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பரிந்துரை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பூசி ஏதும் கண்டறியப்படாததால்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.27 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,27,168 ஆக உயர்ந்து 18,225 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 21,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.09 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,73,821 ஆகி இதுவரை 5,23,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,264 பேர் அதிகரித்து…

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா….

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,…

சேலம் மாவட்டத்தில் இன்று 50க்கும் மேற்படோருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1000ஐ கடந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று, மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி,…