Tag: கொரோனா

அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும்: பதிவாளர் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…

தமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை

சென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது…

மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று: 57 பேர் பலி

மதுரை: மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட…

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2496 ஆக அதிகரிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கத்தில் சென்னை அதிகளவு காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது மற்ற…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 197 பேருக்கு கொரோனா…!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை மட்டுமல்லாது அண்டை…

சென்னையில் கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளன: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை:சென்னையில் ஜூன் 25ம் தேதி 9500 கொரோனா தொற்றுகள் இருந்ததாகவும், ஜூலை 3ல் அது 8402 ஆக குறைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். கொரோனா…

நாளை முதல் அனைத்து வகையான வழக்குகள் விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமல்லாமல் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகளும் தற்காலிகமாக…

கொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்

டில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 24,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,89,413 பேர் அதிகரித்து…