Tag: கொரோனா

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா: ஐநாவிடம் கடிதம் சமர்பிப்பு

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முதற்கட்ட நடவடிக்கையாக ஐநா சபையில் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்து இருக்கிறது அமெரிக்கா. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக…

கொரோனா: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் அதிக பாதிப்பு….

சென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. சென்னைக்கு அருகே…

2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பலி அதிகரித்து வருவது மக்களிடையே…

நான் சாகலைப்பா : சென்னை மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் மறுப்பு

சென்னை சென்னை மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியை அவரே மறுத்துள்ளார். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக ஜன்னல் கடை…

தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி  வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு..

தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து வெளிவரும் ‘Aadap’ என்ற தெலுங்கு நாளிதழில் அண்மையில் வெளியான…

95 பேருக்கு கொரோனாவை  பரப்பிய தனியார் ஊழியர் ..

95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள் தொடர்பாளராக (பி.ஆர்.ஓ.) பணியாற்றி வரும்…

வெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை

சென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு வர உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

மும்பையில் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை

மும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள…