இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.70 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,70,169 ஆக உயர்ந்து 24,929 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 32,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,70,169 ஆக உயர்ந்து 24,929 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 32,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,36,81,783 ஆகி இதுவரை 5,86,136 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,32,342 பேர் அதிகரித்து…
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக, மின்கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான தால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 4,496 பேரில்,…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1291…
சென்னை: மக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்த்தால் இன்னும் 4 மாதங்களில் கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.…
சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி…
சென்னை: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியாகி…
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து யாரும் வேளியேறாதவாறும், உள்ளே புகாதபடியும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.…