சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…
சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது.…
சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது.…
டில்லி வரும் ஆகஸ்ட் 20க்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் ஆகி விடும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மாவட்டங்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று…
சென்னை: தமிழகத்தில் நேற்று (16ந்தேதி) புதிதாக 4549 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா…
டில்லி மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவில் கொரோனா பரிசோதனை நடக்கும் பீகார் மாநிலத்தில் அதிக விகிதத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பரவுதலுக்கு…
கவுகாத்தி: பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அசாம் மாநில அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை…
வாஷிங்டன் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77000ஐ கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை…
கொரோனா ’’தனிமை’’ மையத்தில் காதலனுடன் தங்கிய பெண் போலீஸ்… மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,05,637 ஆக உயர்ந்து 25,609 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 35,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,39,35,944 ஆகி இதுவரை 5,91,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,059 பேர் அதிகரித்து…