Tag: கொரோனா

சினிமா படப்பிடிப்பு, திரையரங்குகள் திறக்க தற்போது அனுமதி கிடையாது.. அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை; தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்தவோ, திரையரங்குகள் திறக்கவோ தற்போது அனுமதி வழங்க முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா லாக்டவுன்…

52,972 பேர் பாதிப்பு: நேற்று கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்டு 2ந்தேதி) மட்டும் 52,972 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்,…

நாடு முழுவதும் இதுவரை 2,02,02,858 பேருக்கு கொரோனா பரிசோதனை… ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்த 858 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (…

03/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலங்கள் வாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு 1,01,951 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை…

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா ….

மதுரை சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…

சிரம் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பூசி : 2 மற்றும் 3 ஆம் கட்ட மனித சோதனைக்கு அனுமதி

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க…

ஊரடங்கைப் பயன்படுத்தி முழுவதும் டிஜிட்டல் மயமான இந்திய ரயில்வே

டில்லி கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நேரத்தில் இந்திய ரயில்வே பல ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி உள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச்…

தமிழகம் : கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்து வந்த எம் எல் ஏ வுக்கு கொரோனா

மதுரை கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வந்த வேடசந்தூர் அதிமுக எம் எல் ஏ பரமசிவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டப்பேரவை…

மாநில அரசின் அலட்சியம் : தாங்களே மருத்துவ வசதி செய்துக் கொண்ட பீகார் கொரோனா மருத்துவர்கள்

பாட்னா பீகார் மாநில அரசு கொரோனா பணி புரியும் மருத்துவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாததால் அவர்களே தங்களுக்கான மருத்துவ வசதிகளைச் செய்துக் கொண்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் கொரோனா…