Tag: கொரோனா

விசாகப்பட்டினம்  கொரோனா மையத்தில் தீ விபத்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கொரோனா மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினம், கொம்மடியிலுள்ள கொரோனாவின் தனிமைப்படுத்தப்பட்ட மையமான, ஒரு தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினியில் ஏற்பட்ட…

டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 17…

கேரளாவில் 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா: 21232 பேருக்கு சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் இன்று 2,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை…

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் கோரிக்கை

டெல்லி: ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும்,…

25/08/2020 6 PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 3,91,303ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல்…

இன்று 1,270 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,27,949ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில்…

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை: 14000ஐ கடந்து அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 14000ஐ கடந்துள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. அதிக கொரோனா தொற்றுகள் என்ற…

இன்று 5,951 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,91,303 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேர் கொரோனா வைரசால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,270…

நீட், ஜேஇஇ தேர்வுகளை இந்தியாவில் ஒத்தி வைக்க வேண்டும்: கிரெட்டா தன்பெர்க் வலியுறுத்தல்

டெல்லி: நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை இந்தியாவில் ஒத்தி வைக்க துணை நிற்பதாக சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கு எதிராக குரல்…

5மாதங்களுக்கு பிறகு பீகாரில் பொது போக்குவரத்து தொடங்கியது… மக்கள் உற்சாக பயணம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்…