கேரளாவில் இன்று 5042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 5,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் கொரோனா தொற்றால் பலியாக, ஒட்டு மொத்தமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 5,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் கொரோனா தொற்றால் பலியாக, ஒட்டு மொத்தமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை…
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,23,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,17,437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…
டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் பள்ளி திறப்பு தொடர்பாக மாநில…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,25,391 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்று 5395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,25,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 80,868 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து, நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். அக்டோபர் 1 முதல் 10ம் வகுப்பு முதல் 12ம்…
டில்லி டில்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் தேசிய செயலர் மது கவுத் யஸ்கியின் புகாருக்குப் பிறகு கொரோனா தனிமை முத்திரை மை மாற்றப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு…
சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 3 நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அக்டோபர் 3ம் தேதி மணாலியில் சில நபர்களை…
புவனேஸ்வர்: ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலை…