Tag: கொரோனா

கொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா?

சியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார வளர்ச்சி நாடாகத் தென் கொரியா இருந்து…

தென்கொரியாவில் கொரோனா 2ம் அலை துவக்கம்: கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு

சியோல்: தென்கொரியாவில் கொரோனா 2ம் அலை துவங்கிவிட்டதால், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா 2ம் அலை வீசி வருகிறது. அதன் காரணமாக…

இன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்…

கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க முடிவு: சீரம் இன்ஸ்டிடியூட்

டெல்லி: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,69,936 பேர்…

புதுச்சேரியில் லாக்டவுன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 46 பேருக்கு இன்று…

கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் – கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

சென்னை: கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் என்று கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த…

குளிர்காலம் வர உள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: குளிர்காலம் வரவுள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை…

சபரிமலை கோயிலில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோயில்…