தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.…